புதுக்குடியிருப்பு சாதாரண பொது தராதர பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எச்.ஆர்.எம் பெர்ணாந்து அவர்களால் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கு முல்லைத்தீவு சாதாரண பொது தராதர பரீட்சை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் (11) ஆம் திகதி இடம்பெற்றது.