இலங்கை கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பீ. பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, என்டிசீ, பீஎஸ்சீ, எம்.மரிடைம்போல், எம்பிஏ, எச்ஆர்எம், பீஜி பட்டபடிப்பு எச்ஆர்எம், பிஎம்எஸ், பட்டபடிப்பு எம்ஜிடி, ஏஎப்ஐஎன், ஜேபீ (முழு தீவு), அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.