செய்தி சிறப்பம்சங்கள்

தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.


இலங்கை விமானப்படை தனது 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 02, வரை தொடர்ச்சியாக 26 வது தடவையாக ‘விமானப்படை சைக்கிள் ஓட்டம் - 2025 போட்டியை நடத்தியது. மூன்று கட்டப் பந்தயம் வீரவிலவிலிருந்து இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் கட்டுநாயக்க வழியாக காலி முகத்திடல் வரை 408 கி.மீ தூரத்தைக் கொண்டிருந்தது, இப்போட்டியில் வெளிநாட்டு போட்டியாளர்கள் உட்பட 166 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.


தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி - 2025 ஆனது 2025 மார்ச் 02 ஆம் திகதி நிறைவடைந்தது.


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்ஜியூ தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம் மெரிடைம் பொல் பிஎஸ்சீ (டிஎஸ்) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 25 அன்று இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதர் கௌரவ ஜூலி சங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை நீர் விளையாட்டு கழகத்தினால் 2025 பெப்ரவரி 22 முதல் 23 வரை கொழும்பின் துறைமுக நகர கடற்கரை பூங்காவில் வருடாந்த கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு - பதிப்பு 2 மற்றும் myQ1 பயன்பாட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025 பெப்ரவரி 19, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சமீபத்தில் உடவலவை கள பட்டறையில் புதுப்பிக்கப்பட்ட TATA 709 பத்து டிரக்குகளை இராணுவ பவனைக்கு வழங்கினர்.


புதுதில்லி இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும், இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் அவிஹே சப்ரானி அவர்கள் செவ்வாய்க்கிழமை (18) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால்...