சர்வதேச விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டு 2025 மே 17 முதல் 25 வரை கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இராணுவ விளையாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களித்த ஒன்பது புகழ்பெற்ற இராணுவ வீரர்களுக்கு கௌரவ பதக்கங்கள் மற்றும் "நைட்" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.