நேற்று (04) இரவு 9.20 மணியளவில் தங்காலையில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, ராவணன் நீர்வீழ்ச்சியின் 15 வது மைல் கல் மவுண்ட் 07 ஹோட்டலுக்கு அருகில், எல்ல-வெல்லவாய வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்த ஒரு துயர விபத்து ஏற்பட்டது.