செய்தி சிறப்பம்சங்கள்

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவை 2025 மே 03 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின்.


இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால.


2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை


இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்.டபிள்யூ.பி. ஆர்.எஸ்.பீ. என்.டி.சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வருகை தந்த ரஷ்ய இராணுவக் குழுவுடன் ஆரம்ப திட்டமிடல் மாநாடு இடம் பெற்றது.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:


கண்டி தர்மராஜா கல்லூரி கேட்போர் கூடத்தில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை புனித தந்த தாது கண்காட்சியின் (ஸ்ரீ தலதா வந்தனாவ) போது, கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.


சமீபத்திய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகளுக்காக மியான்மருக்கு அனுப்பப்பட்ட முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு, தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இன்று (ஏப்ரல் 26, 2025) இலங்கைக்கு நாடு திரும்பியது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கொமடோர் ஜனக குணசீல அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் தேசிய நிலை III-2025 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களான இராணுவ துப்பாக்கிச் சூடு வீரர்களின் சிறந்த செயல்திறனை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் பாராட்டினார்.


இலங்கை இராணுவம் ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தனது அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைத் வருடாந்தம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.