செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கைக்கான ஆவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் அமந்தா ஜோன்சன் சீஎஸ்சீ மற்றும் பார் என்டிசீ அவர்கள் இராணுவத் தளபதி...


தொடர்ச்சியாக 58 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 16) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் முன்னிலையில் ஆரம்பமாகியது.


இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 60 வது தளபதியாக 2025 பெப்ரவரி 13 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேக்கா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 13 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையில் நடைபெற்ற இறுதி நவம் பெரஹெராவை முன்னிட்டு நவம் பௌர்ணமி தினத்தன்று (பெப்ரவரி 12) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ


தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் வியாழக்கிழமை (13) தனது பணியைத் தொடங்கினர்.


இலங்கை இராணுவ கோல்ப் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 13 வது பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நுவரெலியா கோல்ப் கழகத்தில் நடைபெற்றது. இதில் முப்படைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கோல்ப் வீரர்கள் பங்கேற்றனர்.