செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வியாழக்கிழமை (02) பிற்பகல் 150 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


இராணுவத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களிடம் இராணுவத் தலைமையகத்தில் 2 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கையளித்தார்.


இலங்கை பீரங்கி படையணியின் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக செவ்வாய்க்கிழமை (31) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.