சர்வதேச இராணுவ சாகச சவால் கிண்ணம் 2026, இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பியர்ஹெட் சாகச கிராமத்தில் 2026 பெப்ரவரி 12 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் எட்டு நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன.
தேசத்தின் பாதுகாவலர்
சர்வதேச இராணுவ சாகச சவால் கிண்ணம் 2026, இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பியர்ஹெட் சாகச கிராமத்தில் 2026 பெப்ரவரி 12 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் எட்டு நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 24 அன்று களனிமுல்லை 2வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் கட்டுநாயக்க 2வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில், தொடர்ச்சியான நலன்புரி திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெற்ற ‘மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி - 2026’ தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ 2026 பெப்ரவரி 20 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 20 அன்று கொத்மலையில் உள்ள கூட்டு சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
“தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 பெப்ரவரி 19 அன்று நல்லதண்ணியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவப் படையினர் உதவி வழங்கினர்.
9 வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்த்து தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ அணி 2026 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தனர்.
கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் ஈ.என். குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 18, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.