இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மாற்றுத்திறனாளி போர் வீரர் குழுவினர் 2025 ஜூன் 28 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு பிரதேசதிற்கு விஜயத்தை மேற்கொண்டனர். அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும் அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிமித்தம் இந்த சிறப்பு பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூன் 30, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.


பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்கள் 2025 ஜூன் 28 அன்று சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலனமானர். அவர் இறக்கும் போது வயது 88.


11 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ விஜயரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 27 ஆம் திகதி இராணுவ மரபுகளுக்கு இணங்க 54 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த்து.


58 வது காலாட் படைப்பிரிவு படையினரால் வெளிச்செல்லும் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுடிருந்தது.


அவசரகால சூழ்நிலைக்கு விரைவாக பதிலளித்து, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 29 ஆம் திகதி அதிகாலையில் ஹந்தான மலைத்தொடரில் சிக்கித் தவித்த நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினர்.


மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 27 அன்று காலமானார். அவர் இறக்கும் போது வயது 55.