மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 2025 செப்டம்பர் 04 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உள்ள 16 படையலகுகளுக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை சம்பிரதாயபூர்வமாக படையலகு வளாகத்தில் கையளித்தது.