 
        மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 27 அன்று காலமானார். அவர் இறக்கும் போது வயது 55.
தேசத்தின் பாதுகாவலர்
 
        மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 27 அன்று காலமானார். அவர் இறக்கும் போது வயது 55.
2025-06-29
 
        மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கஜபா படையணியின் 15வது படைத்தளபதியாக 2025 ஜூன் 26 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
 
        கமாண்டோ படையணியின் மேஜர் ஜெனரல் டீ.சி.என்.ஜி.எஸ்.டீ கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக 2025 ஜூன் 24 அன்று பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.
 
        11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 11வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி 11 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
        இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தின் புதிய பொதுபணிப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
 
        பிரிகேடியர் எம்.கே.டி.பீ மாபலகம பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக 2025 ஜூன் 24 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
 
        கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2025 ஜூன் 25 கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
 
        யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 33வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 24 அன்று பதவியேற்றார்.
 
        கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2025 ஜூன் 21 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
        மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பொறியியல் படையணியில் 24 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 23, அன்று பனாகொடை படையணி தலைமையத்தில் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய கடமை பொறுப்பேற்றார்.