11th October 2025
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 38 வது வழங்கல் கட்டளைத் தளபதியாக 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.