விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் எல்.ஆர். விஜேரத்ன யூஎஸ்பீ அவர்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி பனாகொடை விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.