
இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் போர் வீரர்களில் ஒருவரான, ஆனையிறவு முகாமின் பாதுகாப்பிற்காக 34 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரைத் தியாகம் செய்த, இலங்கை சிங்கப் படையணியின் மறைந்த கோப்ரல் காமினி குலரத்னவை 2025 ஜூலை 14 அன்று 6 வது இலங்கை சிங்க படையணி ஆனையிறவு வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னால் ஏற்பாடு செய்த விழாவின் போது நினைவுகூர்ந்தனர்.