மாற்றுத்திறனாளி போர் வீரர் குழுவினர் 2025 ஜூன் 28 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு பிரதேசதிற்கு விஜயத்தை மேற்கொண்டனர். அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும் அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிமித்தம் இந்த சிறப்பு பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.