வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ். டி சில்வா அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 19 வது படைத்தளபதியாக 2025 அக்டோபர் 08 அன்று இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.