
2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஊர்காவற்துறை அராலி முனைய நினைவுத்தூபியில், நாட்டின் புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி அராலி முனையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த பல இராணுவ போர் வீரர்களின் அழியாத நினைவுகளை நினைவு கூரப்பட்டது.