3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி 2025 செப்டம்பர் 17 அன்று கந்தகாடு இராணுவப் பண்ணையில் ஒரு புதிய பால் பதப்படுத்தல் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உடனடி உணவு தயாரிப்பு தொழிற்சாலையைக் நிர்மாணித்தது.
தேசத்தின் பாதுகாவலர்
3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி 2025 செப்டம்பர் 17 அன்று கந்தகாடு இராணுவப் பண்ணையில் ஒரு புதிய பால் பதப்படுத்தல் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உடனடி உணவு தயாரிப்பு தொழிற்சாலையைக் நிர்மாணித்தது.
பலாலி இராணுவத் தள மருத்துவமனை, யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 20 அன்று இரத்த தான நிகழ்ச்சியை நடத்தியது.
இந்திய இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.எஸ். ராமன் பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வைஎஸ்எம் அவர்களுடனான இந்திய தூதுக்குழு 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிமேதகு ஜூலி சுங், 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
12 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்ட்பிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 12 ம் திகதி கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த போர்வீரர் நினைவஞ்சலி மற்றும் மாணவச் சிப்பாய் தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை சமிக்ஞை படையணியில் "மின்னணு பாதுகாத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 12 அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரிகள் உணவகத்தில் 9வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 2வது சமிக்ஞை பிரிகேட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்த சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் 2025 செப்டெம்பர் 13 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைகள் தலைமையக படையினரை சந்தித்து அவர்களுக்கான உரையின் போது எல்ல – வெல்லவாய பஸ் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட படையினரை பாராட்டினார்.
54வது காலாட் படைப்பிரிவு அதன் 15வது ஆண்டு நிறைவை 2025 செப்டம்பர் 10 அன்று கொண்டாடியது.
மின்னேரியாவில் உள்ள 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் 2025 செப்டம்பர் 04 அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உள்ள 16 படையலகுகளுக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை சம்பிரதாயபூர்வமாக படையலகு வளாகத்தில் கையளித்தது.