இராணுவ சிறப்பம்சம்
3 ஆவது மகளிர் படையணியினரால் பொலனறுவை முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உணவு வழங்கும் நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்களின பணிப்புரைக்கு அமையகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ்......
இராணுவ ரக்பி கழகம் மற்றும் பொலிஸ் ரக்பி கழகத்துக்கும் இடையிலானரக்பி போட்டி

இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் பொலிஸ் ரக்பி கழகத்துகும் இடையிலான 2017/2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் சுற்றில் இன்டர் கிளப் டயலொக் ரக்பி போட்டியானது கடந்த (09)அம் திகதி வெள்ளிக் கிழமை ஹேவெலாக்கொ ழும்பு 05 இல் அமைந்துள்ள இலங்கை பொலிஸ்.....
55 ஆவது படையினரால் கடற் கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் பணிகள்

70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55ஆவது படையினரால் யாழ் சுன்டிக்குளம் தொடக்கம் கட்டைகாடு சந்தி வரையிலான கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
திருக்கோணமலை பயிற்ச்சி பாடசாலையில் பயிற்ச்சி நிறைவின் பின் வெளியேறிய 229 படையணியினர்

திருக்கோணமலை உள்ள இலங்கை இராணுவ கவச படையணியின் இலக்கம் 24 புதிதாக இணைந்து ஆரம்ப பயிற்ச்சியை தொடர்ந்து 6 காலத்தில் வெற்றிகரமா நிறைவு செய்த 229இராணுவ வீரர்களின் வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வானது.....
அனுராதபுரம் இராணுவ மகளிர் படையணியில் பயிற்ச்சி நிறைவின் பின் வெளியேறிய மகளிர் படையணியினர்

அனுராதபுரம் ரணசேவாபுர இராணுவ மகளிர் படையணிக்கு இலக்கம் 9 பாடநெறிக்கு 34 இராணுவ சிப்பாய் மகளிர் இணைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு ஆரம்ப பயிற்ச்சியானது இராணுவ மகளிர் பயிற்ச்சி முகாம்மில் இடம் பெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு

70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படைப்பிரிவின்படையினர், பொதுமக்கள் மற்றும் பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு

இலங்கையில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள்.....
22ஆவது படைப் பிரிவினால் திருகோணமலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை 22ஆவது ஆவது படைப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் முப்படையின் 150 படையினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின்.....
யாழ் மகளிர்ப் படையினரால் வறிய குடும்பங்களிற்கு உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இலங்கை இராணுவத்தின் 7ஆவது மகளிர்ப் படையணியினரால் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை .....
51ஆவது படையினரால் யாழ் போதான வைத்தியசாலைக்கு இரத்தானம் வழங்கிவைப்பு

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கோப்பாயிலுள்ள 51ஆவது படைப் பிரிவினரால் கடந்த செவ்வாயக் கிழமை (6) இரத்தானம் வழங்கப்பட்டது.