இராணுவ சிறப்பம்சம்
சிரேஷ்ட தேசிய கொக்கி போட்டியில் ‘பாதுகாப்பு சேவை கொக்கியணிக்கு வெற்றி

கடந்த (21) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 7 இல் அமைந்துள்ள கொக்கி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதி கொக்கி சுற்றுப் போட்டியில் பாதுகாப்பு சேவை கொக்கியணி பெற்றியை சுவீகரித்து கொண்டது.
24 ஆவது படைப் பிரிவினால் தீயனைப்பு நிகழ்ச்சி ஒத்துகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவினால் தீயனைப்பு தொடர்பாக படையினர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி திட்ட ஒத்திகை 24 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.
துங்கம பொறியியலாளர் பயிற்சி பாடசாலையில் புதிய தொழில் பயிற்சி மையம்

எம்பிலிபிடிய துனுக்கமையில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் பயிற்சி முகாமில் புதியதொழில் பயிற்சி மையம் (22) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
‘ஜங்கிள் வார் பேர் அதிகாரிகளின் பயிற்சிநெறி ஆரம்பம்

இம் மாதம் 18 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் பங்கேற்புடன் (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாதுறு ஓயாவ இராணுவ பயிற்சி முகாமில் இந்த பயிற்சி நெறி ஆரம்பமானது.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஜனஹந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு

யாழ் பாதுகாப்பு படையினர் லண்டணில் உள்ள ஜனஹந்த திட்டத்தின் ஒருங்கிணைப்போடு வறிய குடும்பங்களின் பாடசாலை செல்லும் 50 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நோக்கில் அவர்களது கல்வி....
மொனராகலை மாவட்டத்தின் சுகயீனமுற்ற சிறார்களுக்கான பாடசாலை உபரணங்கள் பகிந்ர்தளிப்பு

மொனராகலை மாவட்டத்தின் தெரிவூ செய்யப்பட்ட 462 மாணவர்களின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட (181) சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான (218) மற்றும் தலசீமியா பாதிக்கப்பட்ட (63) மாணவர்களுக்கான.....
வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவ நடமாடும் சேவையின் பயனைப் பெற்றனர்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவினரின் மற்றும் 306 டீ1 லயன்ஸ் கழகத்தினரின் ஒருங்கிணைப்போடு மருத்துவ நடமாடும் சேவையானது திருகோணமலை....
தீயனைப்பு பணிகளில் இராணுவப் படையினர்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைத் தலைமையகத்தின் இலங்கை சிங்கப் படைத் தலைமையகத்தின் 2ஆவது (தொண்டர்) படையைச் சேர்ந்த 20 படையினரால் கண்டி ஹந்தானை பிரதேசத்தில்....
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் தைப்பொங்கல் நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 231 ஆவது படைப் பிரிவு இணைந்து மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோயிலில் தைப்பொங்கல் நிகழ்வுகள் (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மிக சிறப்பாக நடாத்தினர்.
யாழ் பாதுகாப்பு படையினரால் வட மாகான மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பின் தலைமையில் யாழ்ப்பாண ,முல்லைத் தீவு மற்றும் பருத்தித்துறை போன்ற வட மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் பாடசாலை....