51ஆவது படையினரால் யாழ் போதான வைத்தியசாலைக்கு இரத்தானம் வழங்கிவைப்பு
8th February 2018
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கோப்பாயிலுள்ள 51ஆவது படைப் பிரிவினரால் கடந்த செவ்வாயக் கிழமை (6) இரத்தானம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின அவர்களின் கண்காணிப்பின் கீழ் 150 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளின் இரத்தானத்தை வழங்கியுள்ளனர்.
இந் நிகழ்வின் இறுதியில் இவ் வைத்திய அதிகாரிகள் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந் நிகழ்விற்கான முழு ஒத்துழைப்பையூம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் வழங்கியுள்ளார்.
|