இராணுவ சிறப்பம்சம்
போதைப்பொருள் தடுப்புதொடர்பான விளிப்புணர்வு இராணுவ அதிகாரிகளுக்கு

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய போதை மருந்து தகவல் மையத்தின் (ADIC) ஒத்துழைப்புடன், இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தினால்.....
திருவானாகெடிய பிரதேசத்தில் ஏற்பட்ட தீப்பிடிப்பு அனைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவினால் இரத்தினபுரி மாவட்டத்தில் முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் (25) ஆம் திகதி ஏற்பட்ட தீப்பிடிப்பு அனைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது ஆலோசனைக்கமைய 12 (தொண்டர்) .............
முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்த கால்பந்து போட்டிகள்

முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப்பரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அப்பிரதேச இளைஞர்களுக்கு இடையிலான......
எவரஸ்ட் மலை அனுபவத்தையுடைய நபர்களினால் இராணுவத்தினருக்கு தெளிவூட்டும் நிகழ்வு

பிரசித்தி பெற்ற எவரஸ்ட் மலையில் ஏறி புகழைப் பெற்றிருந்த பெண்ணான ஜயந்தி குருஉதும்பல மற்றும் ஜொஹான் பிரிஸ் அவர்களினால் எவரஸ்ட் மலையின் போது தாங்கள் பெற்ற அனுபவங்கள் தொடர்பாக (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தெளிவூட்டும் செயலமர்வு இடம்பெற்றன.
யாழ்ப்பாண நலன்புரி மத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 படைப் பிரிவு மற்றும் 521 ஆவது படைத் தலைமையகம் இணைந்து மனுதாபிமான நடவடிக்கைகளில் சிவில் நபர்களது அனுசரனையுடன் யாழ்ப்பாண நலன்புரி நிலையத்தில் 25 பாடசாலை மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
சாலியபுரவில் இடம் பெற்ற உள ரீதியிலாக கந்துல கருத்தரங்கு

கஜபா படைப் பிரிவினரால் ஒழுங்க செய்யப்பட்ட போதகர் சார்ல்ஸ் அவர்களின் தலைமையிலான கந்துல எனும் உள மேம்பாட்டு கருத்தரங்கானது 10000ற்கும் மேற்பட்ட முப்படையினர் பொலிஸ் பி;ரிவினர் தாதியர்.....
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 4ஆவது தற்காப்பு கலைப் பயிற்சிகள் முடிவு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களின் தலைமையில் தற்காப்புக் கலைப் பயிச்சிகளைப் பயின்ற 17 மகளிர் படையினர் உள்ளடங்களான 64 படையினர்களின்....
காலியில் இடம் பெற்ற 233ஆவது படைப் பிரிவின் பயிற்சிகள் வெளியேற்ற விழா

காலி பூசாவில் அமைந்துள்ள 233ஆவது படைப் பிரிவின் 98ஆவது பயிற்ச்சிகள் பிரிவில் கிட்டத் தட்ட ஆறு மாதகால இராணுவப் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினரின் வெளியேற்ற நிகழ்வுகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) இடம் பெற்றது.
மத்திய பாதுகாப்பு படையினரின் தலைமையில் டெங்கொழிப்பு திட்டம் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருகமல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் தியத்தலாவை ஜயமினிபுர பிரதேசத்தில் சேவையாற்றும் படையினரால்....