2025-01-17 15:34:33
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் (சிப்பாய்கள்) பாடநெறி எண். 38 மற்றும் விசேட காலாட் படை நடவடிக்கைகள் பாடநெறி எண். 76 ஆகியவற்றின் 16 அதிகாரிகள் மற்றும் 263 சிப்பாய்களின் பயிற்சி நிறைவு விடுகை அணிவகுப்பு 2025 ஜனவரி 15 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
...2025-01-16 10:57:55
வன்னி பாதுகாப்பு படை தலைமையக சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து, 2025 ஜனவரி 15 ஆம் திகதி தலைமையக கேட்போர் கூடத்தில் பெண்களின்...
2025-01-14 10:57:56
சமீபத்திய ஆண்டுகளில், நிகழ்நிலை சூதாட்டம் மற்றும் விளையாட்டு அதன் வசதி மற்றும் அணுகுதல் காரணமாக பிரபலமடைந்து வருகிறது.
2025-01-11 19:07:24
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.
2025-01-01 15:21:07
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி 26 டிசம்பர் 2024 அன்று போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரையை நடாத்தியது.
2025-01-01 14:36:48
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 13 மற்றும் இடைநிலை உயிர்காக்கும் பாடநெறி எண். 06 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 26 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2024-12-30 12:28:45
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறியானது 26 டிசம்பர் 2024 அன்று கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2024-12-24 13:25:25
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட உயர் பாடநெறி (சிப்பாய்கள்) இல. 29 ஐ 23 டிசம்பர் 2024 அன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.
2024-12-24 13:24:41
இலங்கை சிங்க படையணி 19 டிசம்பர் 2024 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் யாழ். இந்துக் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மற்றும் புனானை ரிதிதென்ன இக்ராஹ் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி திட்டத்தை நடாத்தியது.
2024-12-22 10:08:23
141 வது காலாட் பிரிகேட் 19 டிசம்பர் 2024 அன்று வெயங்கொடையில் உள்ள பிரிகேட் விரிவுரை மண்டபத்தில் கல்வி விரிவுரையை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவை பணிப்பக வழிகாட்டுதலின் கீழும், 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர் டி எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் நடைபெற்றது.