2024-08-10 12:56:38
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் அதன் தற்போதைய சட்டக் கட்டமைப்பை மையமாகக் கொண்ட விரிவுரை 07 ஆகஸ்ட் 2024 அன்று 23 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்றது.
2024-08-10 12:55:19
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மேஜர் எம்ஜீ கபுகேகம அவர்களால் உணவு நுகர்வு தொடர்பான விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
2024-08-09 08:05:37
பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பது தொடர்பான விரிவுரை 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் 31 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.
2024-08-08 14:14:13
கவச வாகன பிரிகேட்டின் 62 அதிகாரிகளின் பங்கேற்புடன் 31 ஜூலை 2024 அன்று கவச வாகன படையணி உணவகத்தில் டைனர் கிளப் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட...
2024-08-07 18:41:07
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன அவர்களின் கருத்து மற்றும் வேண்டுகோளிற்கமைய சியெட் களனி சர்வதேச டயர்ஸ் (தனியார்) நிறுவனம் 02 ஆகஸ்ட் 2024 அன்று அதன் வளாகத்தில் ஒரு நாள் பட்டறையை நடத்தியது.
2024-08-06 19:18:40
அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 104’ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 05 ஆகஸ்ட் 2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2024-08-05 17:20:10
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் அதிகாரிகள் பாடநெறி எண். 34, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் (சிப்பாய்கள்) பாடநெறி எண். 37 மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி எண். 75 ஆகியவற்றின் விடுக்கை அணிவகுப்பு 56 அதிகாரிகள் மற்றும் 246 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஜூலை 31 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
2024-08-02 21:20:04
இராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான கொள்முதல் செயல்முறை தொடர்பான இரண்டு நாள் பட்டறை2024 ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.
2024-08-02 21:10:12
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான நடைமுறைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஜூலை 29 ஆம் திகதி...
2024-08-02 17:39:49
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கைத்தொழில் முகாமைத்துவ பாடநெறி எண். 02, 2024 ஜூலை 31 அன்று ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.