08th August 2024 14:14:13 Hours
கவச வாகன பிரிகேட்டின் 62 அதிகாரிகளின் பங்கேற்புடன் 31 ஜூலை 2024 அன்று கவச வாகன படையணி உணவகத்தில் டைனர் கிளப் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் முக்கிய விரிவுரையை மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் ஆற்றினார். இந் நிகழ்வு கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஏடிபி குலதிலக யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.