Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2024 08:05:37 Hours

இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான விரிவுரை

பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பது தொடர்பான விரிவுரை 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் 31 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. அதுருகிரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதம பொறுப்பதிகாரி யெஸ்மின்ராணி அவர்கள் அரசு நிறுவனங்களுக்குள் சமத்துவம் மற்றும் நீதியை வழங்குவது தொடர்பான விரிவுரையை நிகழ்தினார்.

இந்த அமர்வில் 06 அதிகாரிகளும் 89 சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.