13th June 2025 19:11:03 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு, விஷேட படையணி தலைமையக படையினருடன் இணைந்து 2025 ஜூன் 10 ஆம் திகதி “நிலரம்பா” உணவக வளாகத்தில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொண்டைக்கடலை அவியல் மற்றும் பால் தேநீர் தானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.