2025-04-08 15:39:21
தியத்தலாவ விருகெகுலு பாலர் பாடசாலை வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், 2025 ஏப்ரல் 07 அன்று ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ‘சிங்கிதி அவுருது உலெல’ நிகழ்வை ஏற்பாடு செய்தது.
2025-04-08 13:00:13
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனையில் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
2025-04-03 15:04:41
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மதுவந்தி அம்பன்பொல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது இலங்கை இராணுவ...
2025-04-03 08:34:37
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவினரால் பிரிட்டிஷ் அழகுசாதன நிபுணர்களின் பங்கேற்புடன், அதன் வருடாந்த பொதுக் கூட்டத்துடன் இணைந்து, 2025 மார்ச் 23...
2025-04-03 08:33:26
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (கலாநிதி) தில்ருக்ஷி விமலரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், "அவளைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளில்...
2025-03-28 21:17:19
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், "வெற்றிகரமான இராணுவ துனைவியாக குடும்ப வாழ்க்கையை பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விரிவரை 2025 மார்ச் 16 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
2025-03-26 08:39:48
இலங்கை இராணுவ வைத்திய படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ வைத்திய படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மார்ச் 22 இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2025-03-21 14:32:52
கெமுனு ஹேவா படையணியின் 37 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கெமுனு ஹேவா படையணி வீரர்களின் கர்ப்பிணி துனைவியர்கள் மற்றும் பல்வேறு படையணிகளில் தற்போது பணியாற்றும் கர்ப்பிணி பெண் வீராங்கனைகளுக்கு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மார்ச் 19 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
2025-03-19 16:04:46
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விசேட படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 13 ம் திகதி நன்கொடை வழங்கப்பட்டது.
2025-03-17 15:44:50
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 13 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது.