2025-01-22 13:21:00
21வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலாந்தி வனசிங்க அவர்களின் மேற்பார்வையில் சிரேஷ்ட அதிகாரவனையற்ற அதிகாரிக்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
2025-01-22 13:15:56
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதை பிரிவு, கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதை பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கெமுனு ஹேவா படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன...
2025-01-21 18:43:16
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி கலாநிதி திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களுக்கு 2025 ஜனவரி 10 அன்று அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
2025-01-21 16:22:54
இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்ஜீ சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ ரைப்பிள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2024 டிசம்பர் 24 ம் திகதியன்று வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிருத்தி நிலைய பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
2025-01-21 16:21:24
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரின் மாதாந்த கூட்டம் 2025 ஜனவரி 18, அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் நடபெற்றது. இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபகலா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
2025-01-19 10:49:03
காலி 'விரு கெகுலு' சிறார்களின் வருடாந்த கலை விழா நிகழ்ச்சி 2025 ஜனவரி 17 ஆம் திகதி காலியில் உள்ள ஹால் டி காலி அரங்கில் நடைபெற்றது. இந்த வருடாந்த கலை விழா இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,...
2025-01-18 11:49:52
5 வது இராணுவ பொலிஸ் படையணி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினருடன் இணைந்து மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நன்கொடை நிகழ்ச்சியையும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் அத்தியாவசிய மகப்பேறு உதவி பொருட்கள் வழங்களையும் 2025 ஜனவரி 4 அன்று நடத்தியது.
2025-01-15 17:34:48
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதயுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையில், தற்போது வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத சேவையிலுள்ள போர்வீரர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வீட்டுவசதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
2025-01-10 11:08:07
2024 நவம்பர் 30 ம் திகதி தாய்லாந்து பாங்கொக்கில் நடந்த சர்வதேச உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு புரோ லீக் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற தாரக சந்தரேனு பெரேராவை கௌரவிக்கும்
2025-01-02 14:17:26
இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் முதியோர்களுக்கான மாதாந்த தானம் வழங்கும் நிகழ்ச்சி 28 டிசம்பர் 2024 அன்று அம்பலாங்கொடை...