13th June 2025 14:32:13 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் மேற்பார்வையில் இலங்கை சிங்கப் படையணியின் படையினர், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து 2025 ஜூன் 09 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் சீனி சம்பல் பனிஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கினர்.