12th June 2025 08:28:37 Hours
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் 2025 ஜூன் 06 ஆம் திகதி இரத்த தான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராகம, போதனா மருத்துவமனையின் பிராந்திய இரத்த நிலையத்தின் மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.