06th June 2025 13:06:16 Hours
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த தான நிகழ்வை 2025 மே 31, அன்று ஏற்பாடு செய்தனர். இந்த அன்னதானத்திற்கு திருமதி மனோரி ரணவீர நிதியுதவி வழங்கினார்.