இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சித் திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 முதல் 14 வரை நடத்தப்பட்டது.