
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2025 ஜூன் 21 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.