25th November 2025
பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் நாரஹேன்பிட்டிய இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2025 நவம்பர் 25 ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு 76 வயது ஆகும்.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் 2025 நவம்பர் 26 ஆம் திகதி காலை 08.00 முதல் பொரளை ஏ.எப். ரேமண்ட் மலர்ச்சாலையில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும்.
அவரது இறுதிச் கிரியைகள், பூரண இராணுவ மரியாதையுடன், 2025 நவம்பர் 27 ஆம் திகதி மாலை 05.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.