இராணுவ சிறப்பம்சம்

மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 51 வது காலாட் படைப்பிரிவின் 36 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 14 வது காலாட் படைப்பிரிவின் 13 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


முதலாம் படையின் 4 வது ஆண்டு நிறைவு விழா அதன் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி தொடர் நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக, 2025 ஒக்டோபர் 15 மற்றும் 16 திகதிகளில் கிளிநொச்சி லும்பினி விஹாரை, புனித தெரசா ரோமன் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் முருக்கண்டி இந்து கோவில் ஆகிய இடங்களில் மத வழிப்பாடுகள் நடாத்தப்பட்டன.


இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ். டி சில்வா அவர்கள் வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் 17 வது பணிப்பாளராக 2025 ஒக்டோபர் 13 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.


இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து வவுனியா மூன்றுமுறிப்பில் 2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கஜபா படையணி அதன் 42 வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி கஜபா படையணி தலைமையகத்தில் தொடர்ச்சியான மத மற்றும் சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் 14 வது பணிப்பாளர் நாயகமாக 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகப்பூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கேணல் கே.ஏ.டி.சீ.ஜே. கொடித்துவக்கு அவர்கள் பனாகொடை இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் 2025 ஒக்டோபர் 08 அன்று 15வது பணிப்பாளராக மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 2025 ஒக்டோபர் 11 ஆம் திகதி ஜயவர்தனபுர பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அதிகாரிகளுடன் இணைந்து களனிப் பிரதேசத்தில் சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.