யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2 ஜனவரி 2025 அன்று 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.