54வது காலாட் படைப்பிரிவின் படையினர், அதன் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 ஜூன் 10 முதல் 12 வரை தல்லடி சந்தி அருகே மன்னார் பொசன் வலயம் 2025 யை ஏற்பாடு செய்திருந்தனர்.