புதிய ஒழுக்க பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத்தின் 16 வது ஒழுக்க பணிப்பாளர் நாயகமாக பிரிகேடியர் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையக ஒழுக்க பணிப்பக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.