இராணுவ சிறப்பம்சம்

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வெளியேறும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களுக்கு 2025 ஜூன் 28, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.என்.டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத்தளபதியாக 2025 ஜூன் 26, அன்று கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 58 வது காலாட் படைப்பிரிவின் 22 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூலை 01, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.


மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 15 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 27, அன்று இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஏஎம்சீ அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 29 அன்று மன்னார் 54 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 54 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ வைத்திய படையணியின் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை இராணுவ வைத்திய படையணி வளாகத்தில் 2025 ஜூன் 24, அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.


இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மாற்றுத்திறனாளி போர் வீரர் குழுவினர் 2025 ஜூன் 28 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு பிரதேசதிற்கு விஜயத்தை மேற்கொண்டனர். அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும் அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிமித்தம் இந்த சிறப்பு பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.