இலங்கை சிங்க படையணியின் கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 11, அன்று கொக்காவில் நடைபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
இலங்கை சிங்க படையணியின் கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 11, அன்று கொக்காவில் நடைபெற்றது.
2025 ஜூலை 10 அன்று மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து 94 வயது முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
2025 ஜூலை 06 ஆம் திகதி அனுராதபுரம், பந்துலகம, விஹாரபலுகம வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை 212 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் விரைவாக செயற்பட்டு அனைத்தனர்.
பலாங்கொடை கோங்கஹவெல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் உடனடியாகக் அணைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பி. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூலை 01 ஆம் திகதி இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
2025-07-06
மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 56 வது இராணுவ செயலாளராக 2025 ஜூலை 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 27 வது படைத் தளபதியாக 2025 ஜூலை 02 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவின் 21 வது படைபிரிவு தளபதியாக 2025 ஜூலை 01 அன்று பூசாவில் உள்ள 61 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் முறையான இராணுவ சம்பிரதாயத்திற்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வழங்கல் கட்டளை தலைமையக படையினரால் 2025 ஜூலை 01, அன்று பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியில், வெளிசெல்லும் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களுக்கு பிரியாவிடை வழங்குவதற்கான ஒரு முறையான விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 22 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.