ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
1st July 2025
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.