2024-11-01 10:37:15
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கரந்தெனியவை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கும் 50 அத்தியாவசிய மகப்பேறு உதவிப் பொதிகளை 26 ஒக்டோபர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் வழங்கினர்.
2024-10-31 18:10:21
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2024 ஒக்டோபர் 30 ஆம் திகதி முல்லேரியா தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 6 ஆம் வார்ட்டின் நோயாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பு செய்தது.
2024-10-29 17:57:25
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேக்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர்...
2024-10-29 17:56:03
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச் ஜீ சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 21 ஒக்டோபர் 2024 அன்று களுத்துறை ஜாவத்த முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
2024-10-29 17:44:54
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேக்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர் 26...
2024-10-29 14:31:44
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர்வீரர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும்...
2024-10-29 14:28:20
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல்...
2024-10-29 14:26:20
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உலக சிறுவர் தினத்தை...
2024-10-28 13:41:58
2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி...
2024-10-26 22:59:20
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற அதிகாரவனையற்ற அதிகாரி ஒருவரின் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு 16 ஒக்டோபர் 2024 அன்று தம்பகொடவில் உத்தியோகபூர்வமாக குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.