2024-10-26 15:14:20
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரிணி ரோட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 ஒக்டோபர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கி படையணி கோட்போர்கூடத்தில் வறிய சிப்பாய்களின் பிள்ளைகளுக்கான நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-10-25 20:21:03
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஒக்டோபர் 13 ஆம் திகதி இலங்கை இராணுவ போர் கருவி படையணி போர் வீரர் நினைவு தூபியில் போர் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
2024-10-24 19:16:11
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதரவின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணியின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் 19 ஒக்டோபர் 2024 அன்று நன்கொடை நிகழ்ச்சியை நடத்தியது.
2024-10-24 17:24:04
2024 ஒக்டோபர் 14 அன்று உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் சாலியபுரவில் உள்ள மித்ரா சிறுவர் இல்லத்தில் நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வு கஜபா படையணி சேவை வனிதையர்...
2024-10-23 19:18:05
2024 ஆண்டு சிறுவர் தினத்தை ஒட்டி, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் 2024 ஒக்டோபர் 19 அன்று சிப்பாய்களின் கல்வி பயிலும் 30 பிள்ளைகளுக்கு எழுதுபொருள்...
2024-10-21 19:14:00
இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையானது 16 ஒக்டோபர் 2024 அன்று...
2024-10-15 20:58:12
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 12 ஒக்டோபர்...
2024-10-15 20:56:31
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 5 ம் திகதி கொமாண்டோ படையணி குடும்பங்களின் பிள்ளைகளுடன் கொமாண்டோ படையணி நீச்சல் தடாக கட்டிடத்தில் தொடர் நிகழ்வுகளுடன் சிறுவர் தினத்தினை கொண்டாடியது.
2024-10-15 12:42:36
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் கருத்திற்கமைய இலங்கை...
2024-10-15 11:31:05
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை ஸ்ரீ ஜினரத்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 12 ஒக்டோபர் 2024 அன்று சிரமதானம் மற்றும் நன்கொடை வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது.