Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2024 17:44:54 Hours

இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரினால் தானம் வழங்கல்

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேக்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதி அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நிலூபா மஹாதந்திலா அவர்களின் அனுசரணையின் கீழ் 18 முதியோர்களுக்கு உணவளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.