2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
2025 ஆகஸ்ட் 22 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I எச்.எல்.என்.டி லெகம்கே 57.53 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
உலக செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் 2025 மே 18 முதல் 26 வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 16 முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இதில் பங்கேற்றன. இலங்கை தேசிய செபக்டக்ரா அணி திறமையை வெளிப்படுத்தி, பின்வரும் பதக்கங்களை வென்றன:
60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நிறைவுற்றது.
2025 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2025 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று (ஆகஸ்ட் 19, 2025) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.
இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 13வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டி 2025 ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உடற்கல்வி பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்றது.
2025 ஜூன் 24 அன்று ஆரம்பமாகிய படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், 2025 ஆகஸ்ட் 01 அன்று, பனகொடையில் உள்ள இராணுவ முகாம் இராணுவ ரக்பி மைதானத்தில், இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தன.
வெலிசர தளபதி பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக அரங்கில் 2025 ஜூலை 21 முதல் 24 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் கூடைப்பந்து அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப்பை வென்றது.
இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட குழுவால் 10வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 10வது இராணுவ கைப்பந்தாட்ட போட்டி, 2025 ஜூலை 24-27, வரை பனாகொடை இராணுவ உள்ளக மைதானத்தில், இலங்கை இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 192 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட லேடன் கோப்பை குத்துச்சண்டை போட்டி, 2025 ஜூலை 20, 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.