இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட குழுவால் 10வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 10வது இராணுவ கைப்பந்தாட்ட போட்டி, 2025 ஜூலை 24-27, வரை பனாகொடை இராணுவ உள்ளக மைதானத்தில், இலங்கை இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 192 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.