முல்லைத்தீவுப் படையினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு
முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படையினரால் முல்லைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் கடந்த 4 – 5 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு முல்லியாவலி வித்தியானந்த வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.