செய்தி சிறப்பம்சங்கள்

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 மே 02, அன்று பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வெள்ளிக்கிழமை (09) மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனைக்கு நிருவாக விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் காலாட் படை பயிற்சி நிலையத்தின் தலைமையகக் கட்டிடம், தற்போதைய வெளிநோயாளர் பிரிவு, வார்டுகள் மற்றும் புல்ஹீம்ஸ் பிரிவு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் லயா விடுதி முகாமைத்துவ சபை தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சனிக்கிழமை (மே 10, 2025) கல்குடா லயா விடுதியை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், நாடு முழுவதும் லயா விடுதிகளின் பெயரை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்த வேண்டிய முக்கிய பகுதிகளை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அடையாளம் காட்டினார்.


இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 12 அன்று களனி புனித ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.


கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவை 2025 மே 03 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின்.


இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால.


2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை


இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்.டபிள்யூ.பி. ஆர்.எஸ்.பீ. என்.டி.சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வருகை தந்த ரஷ்ய இராணுவக் குழுவுடன் ஆரம்ப திட்டமிடல் மாநாடு இடம் பெற்றது.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:


கண்டி தர்மராஜா கல்லூரி கேட்போர் கூடத்தில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை புனித தந்த தாது கண்காட்சியின் (ஸ்ரீ தலதா வந்தனாவ) போது, கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.