வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி ராகம ரணவிரு செவன இராணுவப் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.