இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ 2026 பெப்ரவரி 20 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தார்.
தேசத்தின் பாதுகாவலர்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ 2026 பெப்ரவரி 20 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 20 அன்று கொத்மலையில் உள்ள கூட்டு சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
“தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 பெப்ரவரி 19 அன்று நல்லதண்ணியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமனலசிறி ஹரித வந்தனா’ தேசிய திட்டத்திற்கு இராணுவப் படையினர் உதவி வழங்கினர்.
9 வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்த்து தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ அணி 2026 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தனர்.
கூட்டு சேவைகள் மொழி பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் ஈ.என். குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 18, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 18 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
மஞ்சி தேசிய கரப்பந்து சாம்பியன்ஷிப் – 2026 க்கான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் 2026 பெப்ரவரி 17, அன்று நடைபெற்றது.
2026 பெப்ரவரி 14 ஆம் திகதி லியங்கஹவெல கல் குவாரியில் நடந்த ஒரு துயர விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் இலங்கை இராணுவம் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்ததுடன் சர்வதேச இராணுவ ஈடுபாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.