இலங்கை இராணுவ போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

2025 டிசம்பர் 17 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே வீரகோன் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.