இராணுவ சிறப்பம்சம்
முய்தாயில் பயிற்ச்சிகளைப் பெற்ற 30 இராணுவ விளையாட்டு வீரர்கள்

இலங்கை இராணுவ முய்தாய் கழகத்தின் 30 இராணுவ வீரர்கள் இலங்கை முய்தாய் சங்கத்தினால் கண்டி திகன விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்ச்சிகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இலங்கை முய்தாய் சங்கத்தின் திறமை மிக்க வீரரான லெட்சிலா சொம்பெயர் அவர்களின் தலைமையில்......
கிளிநொச்சி படையினருக்கு சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் படையினரை ஊக்குவிக்கும் முகமாக சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு என்ற ஒரு வழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த புதன் கிழமை (08).....
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கண்டி கலஹா பிரதேசத்தின் ஹிண்டகல சீவலி மஹா வித்தியாலயத்தின் 600 மாணவர்களுக்கான மதிய உணவுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (07) வழங்கப்பட்டது.
படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 11ஆவது கஜபா படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட கிழமை (06) கிளிநொச்சி கரியலங்கப்பட்டுவான் கலவன் பாடசாலையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சிப் பாதுகாப்புப்.....
இராணுவ உயர் அதிகாரிகளில் பங்களிப்போடு இடம் பெற்ற தியானப் பயிற்ச்சிகள்

இராணுவ தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கண்டுபோதை பவுண்சென் மனநல தியான நிலையத்தில் இராணுவ மற்றும் கடற் படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (06) இடம் பெற்றது.
கிழக்கு - பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது ஆரம்ப நினைவாண்டு

கிழக்கு - பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது ஆரம்ப நினைவு தினத்தை முன்னிட்டு பலவாறான நிகழ்ச்சிகள் ஒக்டோபர் மாதம் 25-28ஆம் திகதிகளில் இப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் பிரிவினரின் தலைமையில்.....
முல்லைத்தீவுப் படையினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு

முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படையினரால் முல்லைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் கடந்த 4 – 5 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு.....
கிளிநொச்சி மாவட்ட முன்னால் செயலாளரின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்ற படையினர்

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவினர் காலம் சென்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னால் செயலாளரான திரு திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்களின் இறுதிக் கிரிகைகளில்.....
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தாய்லாந்து சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகளில் வெற்றி

இலங்கை இராணுவத்தின் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தாய்லாந்தில் இடம் பெற்ற அங்கவீனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டினர். அந்த வகையில் இலங்கை நாட்டிற்கு பெருமை.....
இராணுவத்தினரால் வெஹெரதென்ன மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

சுவாதீன தொலைக் காட்சி (ITN) சேவையின் அனுசரனையுடன் வவுனியா> வெஹெரதென்ன ரொஷான் மஹாநாம ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் ....