இராணுவ சிறப்பம்சம்
இராணுவத்தினரால் திருகோணமலை வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிக்காட்டலின்.....
மத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 112 படைத் தலைமையக கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன துனுவிலா அவர்களின் தலைமையில் பதுளை ரோட்டரி கழகத்துடன் இணைந்து......
வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக பிரதிநிதிகள் கிளிநொச்சி மற்றும் யாழ் படைத் தலைமையகத்துக்கு விஜயம்

ஐக்கிய ராஜதானிகளின் வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக பிரதிநிதிகளான ஆய்வாளர்கள் குழுவினர்களின் துாதுவரான மெசஸ் நிக் கிளிஸ்லெட், ( Messrs Nick Clissltt), பாதுகாப்பு மற்றும் நீதி ஆலோசகரான (Paul Bentail) பொல் பென்தல்......
2017 ஆம் ஆண்டிற்கான பராஒலிம்பிக் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்கள்

மலேசியா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் மலேசியா பரா ஒலிம்பிக் அமைப்பினால் சக்கர நாற்காலி டெனிஸ் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்த 18 ஆவது 2017 ஆம் ஆண்டிற்கான மலேசியா திறந்த நாற்காலி....
டயலொக் நிறுவனத்தினால் இராணுவ கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள்

நேற்று இரவு நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான டி- 20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பாக ஆட்டத்தை மேற்கொண்ட துடுப்பாட்ட வீரனான ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 அசேல குணரத்ன மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு டயலொக் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
படையினரால் புல்மோட்டையில் குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் தாளகல தியான மையத்தின் அனுசரனையுடன் புல்மோட்டை விருஜயபுரா கிராமத்தில் வசித்து வரும் நபருக்கு புதிய வீடொன்று கட்டி வீடு பாரமளிக்கும் நிகழ்வு (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
வெடிதலதீவு பயிற்ச்சிப் பாடசாலையிலிருந்து 141 புதிய படை வீரர்கள் வெளியேற்றம்

மன்னார் வெடிதலதீவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையினரின் விசேட நலன்புரி பயிற்றுவிப்பு மையத்தில் அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த படை வீரர்கள் 141 (பயிற்ச்சி இல -05) கடந்த சனிக் கிழமை(28) வெளியேறினர். இவ்வாறு பயிற்ச்சிகளை நிறைவு......
படையினருக்கான உளநல தியானப் பயிற்சிகள்

இராணுவத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கடந்த வெள்ளிக் கிழமை (27) கந்துபோதை , சியநே சர்வதேச விபாசன தியான நிலையத்தில் இடம் பெற்றது.
யாழ் நாக விகாரைப் பூஜைகளில் கலந்து கொண்ட இராணுவ படையினர்

யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக்கிணங்க பொலிஸ் மற்றும் மாநகர சபையிரின் ஒத்துழைப்போடு வருடாந்த கடின பிங்கம எனும் பௌத்த மத பூஜைகள் யாழ் நாக......
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் இரத்ததானம் நன்கொடை

யாழ் போதனா வைத்தியசாலையினால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஊர்காவற்றுறை தள வைத்தியசாலையின் ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு அன்றைய தினம்.....